தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்..: முன்னாள் மாவட்ட எஸ்.பி. விசாரணை ஆணையத்தில் ஆஜர்

சென்னை: 2018-ல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது மாவட்ட எஸ்.பி.-ஆக இருந்த மகேந்திரன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு ஆஜராகி எஸ்.பி.மகேந்திரன் சாட்சியம் அளித்துள்ளார்.

Related Stories: