சென்னை தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மன்னார்குடி, ஈரோடு, கடலூர், காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட 13 இடங்களில் புதிய பேருந்து நிலையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வதுடன் பேரறிவாளன் சந்திப்பு: தாய் அற்புதம்மாளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்..!
பெற்றோர் குடியுரிமையை துறந்தாலும் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை பெற உரிமை உண்டு : ஐகோர்ட் அதிரடி
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
பேரறிவாளனுக்கு கிடைத்த தீர்ப்பு மூலம் மாநிலத்தின் உரிமை கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பு சட்டத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்துள்ளார்: விமான நிலையத்தில் பேரறிவாளன் பேட்டி