தமிழகம் வேலூர் மத்திய சிறையில் உள்ள காவலர் குடியிருப்பில் நடந்த சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2022 வெல்லூர் மத்திய சிறை வேலூர்: வேலூர் மத்திய சிறையில் உள்ள காவலர் குடியிருப்பில் நடந்த சோதனையில் ரூ.3 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி சண்முகசுந்தரம் வேலூர் மத்திய சிறையில் விசாரணை நடத்தியதில் பணம் சிக்கியுள்ளது.
கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்டம் துவக்கம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு
மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்த விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் துவக்கம்: விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்