தமிழகத்தில் 146 கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி 30 ஆயிரம் பேருக்கு தோற்று உறுதி செய்யப்படுகிறது. தற்போது 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையிலும் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் நோய்தொற்று அதிகமாக உள்ள 146 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 39 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இதில் அதிகமாக சென்னையில் 70 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது.

Related Stories: