தமிழகம் பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2022 மாவட்டம் பெரம்பலூர் பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை மாவட்ட காவல் ண்காணிப்பாளர் மணி ஆய்வுசெய்தார். குண்டு பாய்ந்த வீடு அருகே உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் ரயில்வே போலீசார் பயிற்சி பெற்றதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்
நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வின் 4ம் ஆண்டுநினைவுநாள்: பல்வேறு இடங்களில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி,
கொட்டும் மழையில் தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; பாரம்பரிய நடனமாடி அசத்தினார்