தமிழகம் பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு Jan 25, 2022 மாவட்டம் பெரம்பலூர் பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை மாவட்ட காவல் ண்காணிப்பாளர் மணி ஆய்வுசெய்தார். குண்டு பாய்ந்த வீடு அருகே உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் ரயில்வே போலீசார் பயிற்சி பெற்றதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிப்பு