திருப்பூர் அருகே பதுங்கியுள்ள சிறுத்தையை க்ரேனில் சென்று பிடிக்க வனத்துறை தீவிரம்

திருப்பூர்: அவிநாசி அருகே சோளக்காட்டில் பதுங்கியுள்ள சிறுத்தையை க்ரேனில் சென்று பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. க்ரேனில் சென்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: