தமிழகம் மேலூர் அருகே கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுமியும், மூதாட்டியும் உயிரிழப்பு!! dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2022 கன்மாய் Mellur மதுரை : மேலூர் அருகே கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுமியும், காப்பாற்ற சென்ற மூதாட்டியும் உயிரிழந்தனர்.ஆலம்பட்டியில் உள்ள மூக்காம்பிள்ளை கண்மாயில் மூழ்கி சிறுமி கனிஷ்கா, மூதாட்டி சின்னப்பொன்னு இறந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்ததால் 70 அடி ஆழ கிணற்றில் வேன் விழுந்து விபத்து:நீச்சல் தெரிந்ததால் 3 பேர் தப்பினர்
தமிழ்நாடு சுற்றுலா வளரச்சி கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் 3டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு ரூ.5 கோடி
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? வீட்டிலேயே ஸ்கேன் செய்து கருக்கலைப்பு: 3 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது
தினம் கத்தி கதறியதால் தூக்கம் போச்சு கிணற்றுக்குள் விழுந்த பூனைக்குட்டி 6 மாதத்திற்கு பின் உயிரோடு மீட்பு: கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி துவக்கம் 3 டன் பழங்களால் உருவான ஜல்லிக்கட்டு காளை, டிராகன்: சுற்றுலா பயணிகளை கவர்கிறது