தமிழகம் வேலூரில் தடையை மீறி நடைபெற இருந்த எருதுவிடும் விழாவை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்: ராணுவ வீரர் கைது Jan 24, 2022 வேலூர் வேலூர்: வேலூரில் தடையை மீறி நடைபெற இருந்த எருதுவிடும் விழாவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினா். தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளரின் சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்