இமாச்சல் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மலையேற்றம் சென்ற 2 பேர் உயிரிழப்பு

இமாச்சல்: இமாச்சல் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மலையேற்றம் சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். பனிபொழிவின் தாக்கம் அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் கவனமுடன் இருக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவு காரணமாக 4 தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமில்லாமல் 731 மாநில சாலைகள் மூடப்பட்டுள்ளது.

Related Stories: