ராசிபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் வடமாநில கும்பல் கொள்ளை முயற்சி: கொள்ளையர்களை கைது செய்ய மக்கள் கோரிக்கை

ராசிபுரம்: ராசிபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் வடமாநில கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். செந்தில் என்பவரது வீட்டின் கதவை கொள்ளை கும்பல் நள்ளிரவில் தட்டியதாக கூறினர். வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. கொள்ளை கும்பல் தெறித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: