சென்னை வியாசர்பாடியில் போதையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் உயிரிழப்பு

சென்னை: சென்னை வியாசர்பாடியில் போதையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் உயிரிழந்துள்ளார். பிரியாணி சாப்பிட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் ரஞ்சித் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்து இறந்துள்ளார்.

Related Stories: