×

மகாராஷ்டிராவில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் பெற்றோர் விருப்பப்படி மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Maharashtra , Re-opening of schools for students from 1st to 12th class in Maharashtra
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி