மிக விரைவில் கிரானைட் கல்லால் ஆன நேதாஜி சிலை நிறுவப்படும்; பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: மிக விரைவில் இங்கு கிரானைட் கல்லால் ஆன நேதாஜி சிலை நிறுவப்படும் என நேதாஜி சிலை திறப்பு நிகழ்வில் பிரதமர் பேசியுள்ளார். இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; நாம் நிற்கும் இந்த இடமும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நேதாஜி பிறந்தநாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு செய்தோம், அதன்படி நேதாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: