தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு

கேப்டவுன்: கேப்டவுனில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Related Stories: