×

செல்லப்பிராணிகள், தெரு நாய்கள் வளர்ப்பை முறைப்படுத்த விதிகள் தேவை: உயர்நீதிமன்றம் விருப்பம்

சென்னை: செல்லப்பிராணிகள், தெரு நாய்கள் வளர்ப்பை முறைப்படுத்த விதிகள் வகுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிகளை வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் விருப்பம்  தெரிவித்துள்ளது. IIT வளாகத்திலிருந்து 22 நாய் மீட்டு தொண்டு நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி ஒப்படைத்தது.    


Tags : Pets, street dogs, breeding, method, rules, High Court
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...