தமிழகம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2022 உச்ச நீதிமன்றம் சாட்டூர் விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏப்ரலில் நடந்த வெடி விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
சேலத்தில் அரசு உதவி பெறும் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!
போதிய பேருந்து வசதி இல்லை!: கடலூர் அருகே அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்..!!
கடல் பாசி சேகரிக்கச்சென்ற பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ராமேஸ்வரத்தில் சாலை மறியல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!
ராமேஸ்வரம் அருகே கொடூரம் கூட்டு பலாத்காரம் செய்து மீனவ பெண் எரித்து கொலை: உறவினர்கள் சாலை மறியல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
மீனவ பெண் வன்கொடுமை செய்து கொலை!: ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீஸ் தீவிரம்..!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27ம் தேதி 3 மணிநேரம் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்