தமிழகம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு Jan 21, 2022 உச்ச நீதிமன்றம் சாட்டூர் விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏப்ரலில் நடந்த வெடி விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
“மீண்டும் மோடி வென்றால் நாடே மணிப்பூர் போன்று மாறும்” – நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதும் மூன்றாண்டு ஆட்சியில் ஒளிரும் தமிழகம்: பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு; பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார பொதுக்கூட்டம்; பாஜ ஆட்சியால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் இறப்பதாக தகவல்: பொதுசுகாதாரத்துறை ஆய்வு முடிவு
தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடரலாம் என்ற தீர்ப்பு நகல் எங்கே?: தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பிரசாரத்தை முடித்தனர்; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது
பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்- செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் வீட்டில் பறக்கும் படை சோதனை
யுபிஎஸ்சி தேர்வுக்கு உதவியாக இருந்த நான் முதல்வன் திட்டம் தாயுள்ளம் கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற பிரசாந்த் நன்றி
ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால் மதுரையில் ‘மங்கும்’ பாத்திர வியாபாரம்: 50% வரை தொழில் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை
கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனைவி மனு: சிறை நிர்வாகம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு