திருப்பத்தூர் மீன்சந்தையில் 20கிலோ அழுகிய மீன்கள்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்

சிவகங்கை: திருப்பத்தூர் மீன்சந்தையில் 20கிலோ அழுகிய மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீன் மீது ரசாயனம் தடவி விற்பனை செய்துவந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். 

Related Stories: