தமிழகம் திருப்பத்தூர் மீன்சந்தையில் 20கிலோ அழுகிய மீன்கள்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் Jan 21, 2022 திருப்பத்தூர் பிசுந்தரம் பாதுகாப்பு சிவகங்கை: திருப்பத்தூர் மீன்சந்தையில் 20கிலோ அழுகிய மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீன் மீது ரசாயனம் தடவி விற்பனை செய்துவந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா: அலகு குத்தி, சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்!
கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு