மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் ரூ.500 கோடியில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், மதுரை சங்ககால நகரமாக இருந்தாலும் நவீன மதுரையாக மாற்றியது திமுக அரசுதான் என்று பெருமிதம் தெரிவித்தார். ரூ.25 கோடியில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: