தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாணை தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்குகளை ஐகோர்ட் நீதிபதி ரத்து செய்தார். அதிமுக ஆட்சியில் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற அரசாணை வெளியிடப்பட்டது.

Related Stories: