'அமர் ஜவான் ஜோதி'அணைக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது!: காங். எம்.பி. ராகுல் காந்தி ட்வீட்..!!

டெல்லி: அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ராகுல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராணுவவீரர்களுக்காக 50 ஆண்டாக தொடர்ந்து ஒளிர்ந்து வந்த அமர் ஜவான் ஜோதியை மீண்டும் ஒளிரவைப்போம். சிலரால் தேசபக்தியையும், தியாகத்தையும் புரிந்துகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: