தீவிரவாத தாக்குதலா?: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு..3 பேர் பலி; பலர் படுகாயம்..!!

லாகூர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்த்ததில் 3 பேர் உயிரிழந்தனர். லாகூரில் உள்ள அனார்கலி சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பால் லோஹரி கேட் பகுதியில் கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள், மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. வணிகநகரமான லாகூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் தீவிரவாத தாக்குதலா என சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: