அரசு நிலத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த விவகாரம்: கனிமவளத்துறைக்கு ஐகோர்ட் கெடு

சென்னை: அரசு நிலத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த விவகாரத்தில் கனிமவளத்துறைக்கு ஐகோர்ட் கெடு விடுத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரி மீது வழக்குப்பதிவு பற்றி பிப்ரவரி 3க்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்வது குறித்து கனிமவளத்துறை கூடுதல் செயலர் பிப்ரவரி 3க்குள் உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். வடவீரநாயக்கன்பட்டியில் அரசு நிலத்திலிருந்து அனுமதியின்றி ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மண் எடுக்கப்பட்டது.

Related Stories: