ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி, நூல் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நூல் விலையை கட்டுப்படுத்தாவிட்டால் ஜவுளித்தொழில் முடங்கிவிடும் என முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

Related Stories: