×

வீடுகள், கோயிலை இடித்து தள்ளிய காட்டு யானைகள்: வால்பாறையில் பரபரப்பு

வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் வீடுகள், கோயில்களை இடித்து தள்ளியது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் நேற்று காலை புகுந்த 3 காட்டு யானைகள், அங்குள்ள வீடுகளையும், அய்யப்பன் கோயில், மாரியம்மன் கோயிலை இடித்து சேதப்படுத்தியது.

அப்பகுதியில் அடிக்கடி முகாமிட்டு வீடுகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Wild elephants demolishing houses and temples: Violence in Valparai
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்