பெரம்பலூர் கம்பன் நகரில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் கம்பன் நகரில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்தனர். வைத்திலிங்கம் என்பவரின் மனைவி ராமாயி(47), கலியபெருமாள் என்பவரின் மனைவி கற்பகம்(54) உயிரிழந்தனர்.

Related Stories: