சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி, நாளை மறுநாள் அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.