'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீடு முறை தேவை'!: சீமான் பேச்சு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீடு முறை தேவை என்று சீமான் தெரிவித்திருக்கிறார். மாநகராட்சி, நகராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சியில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த தமிழக அரசை பாராட்டுகிறேன் என்றும் சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: