சென்னை சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 சென்னை சென்னை: சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் சேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சீருடை பணியாளருக்கான நடத்தை விதிகளை மீறி அவதூறு பரப்பிய புகாரில் மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுகள் தள்ளுபடி.: ஐகோர்ட் உத்தரவு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
இனியாவது குறையுமா கோடையின் வெப்ப அலைகள்?: தமிழ்நாட்டில் 25 நாட்களாக நீடித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது..!!
தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகளை ஒப்படைக்கோரி வழக்கு மைனர் பெண் குழந்தைகளின் தேவை தாய்க்குத்தான் தெரியும்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது