தி.மலை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஹரிபிரசாத் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைத்த மாணவி படிக்கும் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர், விடுதி வார்டனும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: