தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 68 பேரை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும். இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும்போது மனிதாபிமான அடிப்படையில் இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு இனிமேல் எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் இலங்கை அரசோடு பேச வேண்டும்.

Related Stories: