புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்  665 காளைகள் களம் கண்டன. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 64 பேர் காயமடைந்துள்ளனர். 11 பேர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: