தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழையும், சென்னையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Stories: