தமிழகம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 3வது சுற்று நிறைவு; 379 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன..7 பேர் காயம்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 17, 2022 ஆலங்கநல்லூர் ஜல்லிக்காட் மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 3வது சுற்று நிறைவு பெற்றது. 379 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் 7 பேர் காயமடைந்தனர். 7 காளைகளை பிடித்த தண்டீஸ்வரன் என்பவர் 2ம் இடத்திலும், 6 காளைகளை பிடித்த விமல் என்பவர் 3வது இடத்திலும் உள்ளனர்.
6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சிறப்பு திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் தொடங்கி வைத்தார்
பாரம்பரிய ரயில் நிலையங்களை புதுப்பிக்க திட்டம் ரூ.82 கோடியில் நவீனமயமாகிறது கன்னியாகுமரி ரயில் நிலையம்: விவேகானந்தர் மண்டபம் போல் முகப்பு வடிவமைப்பு
கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் திடீர் முற்றுகை: அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதம்
18 ஆண்டுகளில் இல்லாத வகையில் மரணம்; குமரியில் 2021ல் 321 பேர் விபத்தில் பலி: இளம் வயதினர் அதிகம் உயிரிழப்பு
50 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் கனமழை பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 33 பேர் பலி: பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல்
வரும் 24ம் தேதி மேட்டூர் அணை திறப்பு... மே மாதத்தில் பாசனத்திற்காக அணை திறக்கப்படுவது இதுவே முதல்முறை : தமிழக அரசு!!