தமிழகம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலர்பொடி தூவி வரும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Jan 17, 2022 ஆலங்கநல்லூர் ஜல்லிக்கட்டி சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலர்பொடி தூவி வரும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். கலர்பொடி தூவப்படும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டுள்ளது: காவல்துறை விளக்கம்