விளையாட்டு இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாத்விக் மற்றும் சிராக் வெற்றி Jan 16, 2022 இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி சாட்விக் சிராக் டெல்லி: இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாத்விக் மற்றும் சிராக் வெற்றி பெற்றனர். இந்தோனேசிய வீரர்களை 21-16, 26-24 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்