இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பித்து ஓராண்டு நிறைவு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. 156.76 கோடி தடுப்பூசிகள் இந்த ஓராண்டில் போடப்பட்டுள்ளன. ஒரு நாளில் சராசரியாக 66 லட்சம் தடுப்பூசிகள் இப்போது போடப்படுகின்றன.

Related Stories: