உலகம் கடலில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியது!: பசுபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் சுனாமி எச்சரிக்கை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 15, 2022 டோங்கா டோங்கா: பசுபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஹங்கா டோங்கா- ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!: ஒரேநாளில் 2,000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் வெளியேற்றம்..!!
பிரிட்டன், ஸ்பெயினைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் குரங்கம்மை : கனடாவில் இருந்து திரும்பியவருக்கு தொற்று உறுதி!!
இலங்கை அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கி விரட்டியது போலீஸ்: கண்ணீர் புகை குண்டு வீச்சு
இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு
இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுறுத்தல்..!!
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர்