டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயம்

டெல்லி: டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று கொண்டிருந்த போது பையில் வைத்திருந்த மர்ம பொருள் வெடித்தது. ரோகிணி நீதிமன்றத்தில் ஏற்கனவே ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெடி விபத்து சம்பவம் பதற்றத்தை உருவாகியுள்ளது.

Related Stories: