டெல்லி: டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று கொண்டிருந்த போது பையில் வைத்திருந்த மர்ம பொருள் வெடித்தது. ரோகிணி நீதிமன்றத்தில் ஏற்கனவே ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெடி விபத்து சம்பவம் பதற்றத்தை உருவாகியுள்ளது.