செங்கல்பட்டு நாவல் ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் பள்ளத்தெருவை சேர்ந்த இளைஞர் ஜெகன்(25) நாவல் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவல் ஏரியின் கரையோரத்தில் குளித்து கொண்டிருக்கும் போது ஜெகன் தவறிவிழுந்து இறந்துள்ளார்.

Related Stories: