அண்ணா பல்கலை.யில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியான 9 மாணவர்களுக்கு கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விடுதிகளில் உணவருந்தும் இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories: