சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:முதுகுளத்தூரில் மணிகண்டன் என்பவர் காவல் துறையின் துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதன் உண்மை தன்மையை கண்டறிய தமிழக பாஜவின் துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்படுகிறது.