கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியீடு

சென்னை:கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணத் தொகை ரூ.50,000 பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது. www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வாட்ஸ் நியூ பகுதியில் Ex-Gratia for Covid-19 இணைப்பை தேர்வு செய்து விண்ணப்பிப்பதற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவி தொகை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: