குற்றம் ஆம்பூரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் Dec 07, 2021 ஆம்பூர் ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த மாதனூரில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான தனிப்படை சினிமா பாணியில் லாரியை துரத்திச் சென்று மடக்கினர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!