குற்றம் ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல் Dec 07, 2021 இலங்கை ராமேஸ்வரம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேதாளையில் அல்லாபிச்சை என்பவருக்கு சொந்தமான தோப்பில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!