டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளின் நேரத்தில் காலை 10 மணிக்கு பதில் 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: