ஓரினச் சேர்க்கையாளரை துன்புறுத்தும் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் வகுத்ததற்காக ஐகோர்ட் பாராட்டு

சென்னை: 3-ம் பாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளரை துன்புறுத்தும் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் வகுத்தாததற்காக உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. காவல்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Related Stories: