ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோயில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு 14ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோயில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 18ஆம் தேதி சனிக்கிழமையை வேலைநாளாக அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: