குற்றம் நாமக்கல்லில் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ சண்முகம் சஸ்பெண்ட் Dec 07, 2021 எஸ்எஸ்ஐ சண்முகம் நாமக்கல் நாமக்கல்: லஞ்சம் வாங்கிய புகாரில் எஸ்.எஸ்.ஐ சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.சரோஜ்குமார் டாகுர் உத்தரவிட்டுள்ளார். ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் வேலகவுண்டன்பட்டி எஸ்.எஸ்.ஐ சண்முகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு