சீனாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

பெய்ஜிங் : சீனாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Related Stories: