சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் : பீகார் முதல்வர்

பாட்னா: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் பீகார் அரசு அறிவிப்பை வெளியிடும் என்றும் நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: